சங்கு ஒலிக்குமா?

Update: 2023-03-26 17:24 GMT

கலவை பஸ் நிலையத்தில் நேரத்தை மக்கள் அறிந்து கொள்வதற்காக சங்கு ஒலித்து வந்தது. அந்த சங்கு பழுதடைந்து விட்டது. இதனால் நேரத்தை அறிந்து கொள்ள முடியாமல் வேலைக்கு செல்லும் மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சங்கை சரி செய்து ஒலிக்க விட வேண்டும்.

-அகரம்சக்தி. ப.விஸ்வநாதன், கலவை. 

மேலும் செய்திகள்