பயன்பாட்டுக்குவராத சுகாதார வளாகம்

Update: 2024-07-14 20:12 GMT

வேலூர் ஒன்றியம் கீழ்மொணவூர் ஊராட்சி பெருமாள் நகர் பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்டிய நாள் முதல் இன்று வரை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பி.பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர். 

மேலும் செய்திகள்