வேலூர் ஒன்றியம் கீழ்மொணவூர் ஊராட்சி பெருமாள் நகர் பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்டிய நாள் முதல் இன்று வரை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பி.பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்.
வேலூர் ஒன்றியம் கீழ்மொணவூர் ஊராட்சி பெருமாள் நகர் பகுதியில் பொது சுகாதார வளாகம் கட்டிய நாள் முதல் இன்று வரை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பி.பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்.