பக்தர்களுக்கு இடையூறு

Update: 2022-12-18 11:20 GMT

செங்கம் அருகே புதூர் மாரியம்மன் கோவிலில் மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு வெளியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர் வழிபட வருகின்றனர். கோவில் முன்பு வழியை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. கோவில் முன்பு வழியில்லாமல் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவச்சந்திரன், புதூர்.

மேலும் செய்திகள்