வாகனங்களால் இடையூறு

Update: 2023-03-05 10:32 GMT

வாணியம்பாடி போலீஸ் நிலையங்கள் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிற்பதால் போலீஸ் நிலையம் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட அதிகாரிகள் அந்த வாகனங்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனிசாமி, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்