நாய்களால் இடையூறு

Update: 2022-12-07 11:14 GMT

ஆரணி கோட்டை மைதானத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். அங்கு சுற்றித்திரியும் நாய்கள் அவர்களுக்கு அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் உள்ளன. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

-திருமால்சுந்தரம், ஆரணி.

மேலும் செய்திகள்