பாழடைந்த வீடுகள்

Update: 2023-02-15 17:27 GMT

வாணியம்பாடி ரெயில் நிலைய பகுதியில் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் பல பாழடைந்துள்ளன. அந்த இடங்களில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் குடோனாகப் பயன்படுத்தி கடத்தும் அரிசியை பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அந்த இடங்களில் இரவில் பல சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே பாழடைந்த கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

-முகேஷ் அகமது, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்