பழுதடைந்த கட்டிடம்

Update: 2024-03-17 16:50 GMT

பேரணாம்பட்டு பாண்டியன் வீதியில் உள்ள பால் விற்பனை கட்டிடம் பழுதடைந்து 25 ஆண்டுகளாக உள்ளது. அந்தக் கட்டிடத்தை துறை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அந்தக் கட்டிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்