சேதமடைந்த மேற்கூரையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-03-12 13:12 GMT



நெமிலி கால்நடை மருந்தகம் மூலம் கரியாக்குடல், சிறுணமல்லி, சயனபுரம், அசநல்லிகுப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். இங்கு கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்