சேதமடைந்து கிடக்கும் அடிபம்புகள்

Update: 2024-04-14 15:24 GMT

திருப்பத்தூர் அருகே மான்கானூரில் 2 அடிபம்புகள் உள்ளன. அதை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த அடிபம்புகளை முறையாக பராமரிக்காததால் தற்போது அடிபம்புகள் சேதமடைந்துள்ளன. அந்த அடிபம்புகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்