தாலுகா அலுவலகத்தில் மாடுகள் தொல்லை

Update: 2023-01-25 12:47 GMT


வாலாஜா தாலுகா அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால் சுற்றுச்சுவர் கட்டப்படாததால் மாடுகள், நாய்கள், பன்றிகள் புகுந்து விடுகிறது. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு வருவோருக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதனை தடுப்பதோடு, தாலுகா அலுவலகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், வாலாஜாபேட்டை.

மேலும் செய்திகள்