மாடுகள் தொல்லை

Update: 2024-07-21 20:41 GMT

வாலாஜா நகராட்சி பகுதியில் மேச்சலுக்காக விடப்படும் மாடுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள், அதிக வாகனப் போக்குவரத்து பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சாலைகளில் நடந்து செல்லும் மக்கள் மாடுகளுக்காக ஒதுங்கும்போது அந்த வழியாக வரும் வாகனங்களில் அடிபட்டு விபத்தில் சிக்குகிறார்கள். மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-துரைசாமி, வாலாஜா. 

மேலும் செய்திகள்