மாடுகள் தொல்லை

Update: 2024-07-14 20:33 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு அண்ணா சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள் பழைய பஸ் நிலையத்துக்குள் வந்து பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. வாகனங்கள் செல்லும்போது மாடுகள் குறுக்கே நிற்பதால் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்