மாடுகள் தொல்லை

Update: 2023-10-22 17:14 GMT

ஆற்காடு அண்ணா சாலை, பஸ் நிலையம், எம்.ஜி.ஆர். சாலை, புதிய வேலூர் மெயின் ரோடு, தொல்காப்பியர் சாலை, ஜீவானந்தம் சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சாலைகள் ஆகும். பெரும்பாலான மாணவர்கள் இந்தச் சாலைகள் வழியாகத்தான் பள்ளிக்கு வர வேண்டும். காலை, மாலை வேளைகளில் இந்தச் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜுவெங்கட், ஆற்காடு.

மேலும் செய்திகள்