மாடுகள் தொல்லை

Update: 2023-06-07 13:39 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் மாடுகள் நுழைந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கின்றன. ஆகவே மாடுகள் பத்திரப்பதிவு அலுவலக நுழைவு வாயிலில் வராமல் தடுக்க தரையில் இரும்புக்குழாய்களை பொருத்திட அரசு ஆவண செய்ய வேண்டும்.

-நரசிம்மன், வாலாஜா.

மேலும் செய்திகள்