மாடுகள் தொல்லை

Update: 2023-01-18 12:04 GMT

வந்தவாசி சன்னதி் தெருவில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அந்த மாடுகள் நடுரோட்டிலேயே நிற்கின்றன. அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு வழி விடுவதில்லை. காலை, மாலை நேரத்தில் பள்ளி சிறுவர், சிறுமிகள் சாலையில் வரும்போது முட்டித் தள்ளுகின்றன. போக்குவரத்துக்கு தொல்லை கொடுக்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுப்பது மட்டுமின்றி அபராதம் விதிக்க வேண்டும்.

-ச.முத்துகுமார், சன்னதி தெரு, வந்தவாசி.

மேலும் செய்திகள்