கிணற்றுக்கு மூடி போட வேண்டும்

Update: 2022-12-07 10:14 GMT

கலசபாக்கம் தாலுகா மேல்பாலூர் காலனி மாரியம்மன் கோவில் 2-வது தெருவின் மையப்பகுதியில் பொதுக்கிணறு உள்ளது. அந்தக் கிணற்றில் முதியவர் ஒருவர் தவறி விழுந்து விட்டதால், கிணற்றுத் தண்ணீரை பயன்படுத்தாமல் பாழடைந்து விட்டது. மீண்டும் உயிர் சேதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கிணற்றுக்கு மூடி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.சிவக்குமார், மேல்பாலூர். 

மேலும் செய்திகள்