பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை வசதி

Update: 2022-11-23 16:12 GMT

வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் பள்ளிக்கூடம் இடிந்த நிலையில் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கூடத்துக்கு போதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டித்தர வேண்டும்.

-புருஷோத்தமன், ஆலங்காயம்.

மேலும் செய்திகள்