திருவண்ணாமலை ஒன்றியம் நவம்பட்டு ஊராட்சியில் தார், சிமெண்டு சாலை போடுகிறார்கள். ஆனால், சாலையோரம் கழிவுநீர், மழைநீர் செல்ல இருபக்கமும் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. நவம்பட்டு ஊராட்சியில் சாலையோரம் கழிவுநீர், மழைநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-எஸ்.திருமலை, நவம்பட்டு.