செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-04-26 13:15 GMT

கலசபாக்கம் பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இன்றி சொடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் செல்போன்களுக்கு சிக்னல் கிடைப்பதில் தடங்கள் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செல்போன் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்