பஸ் நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-12-31 17:43 GMT

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசல், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள், பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக காத்திருக்கக்கூட இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-சோமசுந்தரம், வாலாஜா.

மேலும் செய்திகள்