ஏ.டி.எம். மைய குறைகளை தீர்க்க வேண்டும்

Update: 2023-01-01 16:57 GMT

கீழ்பென்னாத்தூரில் திரவுபதியம்மன் கோவில் தெருவில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. மேற்படி ஏ.டி.எம். மையத்தில் மின்சாரம் தடைபட்டால் ஏ.டி.எம். எந்திரம், குளிர்சாதன பெட்டி இயங்குவதில்லை. இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை ஏ.டி.எம்.எந்திரம் வேலை செய்வதில்லை. மேற்கூறிய குறைகளை நீக்கி பொதுமக்களுக்கு சேவை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.புகழேந்தி, கல்பூண்டி. 

மேலும் செய்திகள்