செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் ஊராட்சி பழைய காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. மேற்கூரையில் செடிகள் வளர்ந்துள்ளது. சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைப் பெய்தால் உள்ளே நீர் கசிவு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
நெ.சங்கர், சமூக ஆர்வலர் பக்கிரிபாளையம்