வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் 1914-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலைய கட்டிட வராண்டாவில் இரவில் மதுபிரியர்கள் மதுபானம் குடித்து விட்டு, காலிப்பாட்டில்கள், குப்பைகளை அங்கேயே வீசி அட்டகாசம் செய்கிறார்கள். அங்கு அசுத்தமும் செய்கிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபு, வெம்பாக்கம்.