கூடுதல் வகுப்பறை கட்டிடம் தேவை

Update: 2023-11-26 16:44 GMT

காவேரிப்பாக்கம் ஒன்றியம் கூத்தம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 5 வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே அறை தான் உள்ளது. ஒரே ஆசிரியர் தான் உள்ளார். கூடுதலாக ஒரு வகுப்பறை கட்டிடமும், ஒரு ஆசிரியரும் ஏற்பாடு செய்து கொடுத்தால் மாணவ-மாணவிகள் கல்வி கற்க வசதியாக இருக்கும். கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம்.  

மேலும் செய்திகள்