புதிய கட்டிடங்களை திறக்க நடவடிக்கை

Update: 2024-01-21 16:43 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சி பெருமாள் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப் பள்ளி உள்ளது. பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன. ஆனால் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை இன்னும் திறக்காமல் வைத்துள்ளனர். அந்தக் கட்டிடங்களை உடனடியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சத்தியசீலன், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்