தற்காலிக பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2023-08-30 17:32 GMT

ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் நிழற்கூடம் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இதனால் வெளியூர் பயணிகள் பஸ் நிலையத்தில் நிற்பதற்கு கூட இடமில்லை. மழை, வெயில் காலங்களில் சிரமமாக உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் தற்காலிக பயணிகள் நிழற்கூடம் அமைத்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ராஜ்குமார், சக்கரமல்லூர்.

மேலும் செய்திகள்