சிறப்பு தீக்காய பிரிவை தொடங்க வேண்டும்

Update: 2024-04-07 17:07 GMT

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீ விபத்தால் ஏற்படும் காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும். தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு வந்தால், அவர்களுக்கு முதலுதவி அளித்து, சென்னை மற்றும் வேலூருக்கு அனுப்பி விடுகிறார்கள். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலேயே சிறப்பு தீக்காய பிரிைவ தொடங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-ஏழுமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்