புதிய அணைக்கட்ட வேண்டும்

Update: 2023-05-10 13:19 GMT

கலசபாக்கம் தாலுகா எலத்தூர் பகுதியில் 3 ஆறுகள் சேர்ந்து தான் செய்யாறு உருவாகிறது. இப்பகுதியில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டு, போளூர் கல்வாய் மூலமாக 20 கிராமங்கள் பயிர் பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அணை சேதம் அடைந்து பாதியளவு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. எனவே செய்யாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும் செய்திகள்