சரிவர இயங்காத ஏ.டி.எம்.மையம்

Update: 2024-06-16 19:49 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூரில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம்.மையம் செயல்பட்டு வருகிறது. அது, மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் சரியாக இயங்கும். அதன்பிறகு சரிவர இயங்குவது இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோதிகணேசன், வளத்தூர். 

மேலும் செய்திகள்