மாடுகள் கட்டும் இடமாக மாறிய குடிநீர் தொட்டி

Update: 2023-05-21 12:46 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தலையாம்பள்ளம் கிராமம். அங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மினி குடிநீர் தொட்டிகள் உள்ளன. அதில் ஒருசில மினி குடிநீர் தொட்டிகளை ஊராட்சி நிர்வாகம் சரியான முறையில் பராமரிக்காததால் மாடு கட்டும் இடமாக மாறி வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜித், தலையாம்பள்ளம்.

மேலும் செய்திகள்