பாழடைந்து கிடக்கும் துணை சுகாதார நிலையம்

Update: 2024-03-03 16:52 GMT

ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையம் பாழடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் இருந்து வருகிறது. அதை முறையாகப் பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகர், ஆரணி. 

மேலும் செய்திகள்