அபாயகரமான பள்ளம்

Update: 2024-06-16 19:52 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் செல்லியம்மன் கோவில் வழியாக வரும் வாகனங்கள் பஸ் நிலையத்துக்கு திரும்பும் வளைவில் (திருப்பத்தூர், குடியாத்தம் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு அருகே) அபாயகரமான பள்ளம் உள்ளது. பெரும் விபத்து நடக்கும் முன் அதிகாரிகள் பள்ளத்தை மூட வேண்டும்.

-அருண்குமார், ரங்காபுரம். 

மேலும் செய்திகள்