மூடி கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2023-02-19 17:28 GMT

வாணியம்பாடி கச்சேரி ரோட்டில் உள்ள நீதிமன்றம் அருகே பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்ட கழிவறை கட்டிடம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. 4 ஆண்டுகளில் 3 முறை வர்ணம் மட்டுமே பூசப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகளும், பெண்களும் கழிப்பிடத்துக்காக இடம் தேடி அலைய வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-ஜான்சிராணி, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்