மூடி கிடக்கும் சமுதாயக்கூடம்

Update: 2023-01-01 16:48 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம எல்லையில் ரூ.85 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடம் 2 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை, மூடியே கிடக்கிறது. அந்தக் கட்டிடத்தில் இரவில் மதுபிரியர்கள் மதுபானம் குடிக்கின்றனர். கழிவறை கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சமுதாயக்கூடத்தை திறக்க வேண்டும்.

-கணேசன், தூசி.

மேலும் செய்திகள்