2 லிட்டர் மண்எண்ணெய் வழங்க வேண்டும்

Update: 2023-04-30 16:58 GMT

ஆம்பூரில் கடந்த மாதம் ரேஷன் கடையில் அரை லிட்டர் மண்எண்ணெய் தான் வழங்கினார்கள். கியாஸ் சிலிண்டர் விலை அதிகமாக இருக்கும்போது, அதை வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஏழை எளிய மக்கள் அரை லிட்டர் மண்எண்ணெய்யில் மாதம் முழுவதும் எப்படி சமைத்து சாப்பிட முடியும். பழையபடி ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்தபட்சம் 2லிட்டர் மண்எண்ணெய் வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

-பஹீம்அகமது, ஆம்பூர். 

மேலும் செய்திகள்