ஆபத்தான பயணிகள் நிழற்குடை

Update: 2022-08-22 13:38 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முக்குராந்தலில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே ஆபத்தான பயணிகள் நிழற்குடையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்