பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், தனியார் வங்கிகள் இருப்பதால் இங்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சுகாதார வளாகம் இல்லை. இதனால் இங்கு வரும் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கச்சோி தெருவில் சுகாதார வளாகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.