ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-05-28 17:03 GMT

சின்னமனூர் ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புத்தம்பட்டியில் ஓடையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சீராக செல்ல முடிவதில்லை. இதனால் மழைநீர் தெருக்களில் குளம்போல் தேங்கும் சூழல் உள்ளன. எனவே புத்தம்பட்டியில் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்