வீணாகும் குடிநீர்

Update: 2023-05-21 12:32 GMT

கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெருவில் குடிநீர் வால்வு பழுதடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. வீணாக செல்லும் குடிநீர் வால்வை சுற்றி தண்ணீர் தேங்குகிறது. தேங்கிய தண்ணீரில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கழுவுவதினால் தண்ணீர் அப்பகுதியில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குடிநீர் வால்வை பழுது பாா்க்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்