கண்காணிப்பு கேமரா சரிசெய்யப்படுமா?

Update: 2023-05-10 17:43 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையோரம் வட்ட பிள்ளையார் கோவில் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா தரையை நோக்கி உள்ளது. இதனால் இப்பகுதி கண்காணிக்கப்படுவது தடைபடுகிறது.எனவே  கேமராவை சரிசெய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்