திறக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2023-03-19 07:04 GMT

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியம், தென்மலை ஊராட்சி சிவகிரி தாலுகா அருகன்குளம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. உபயோகப்படுத்தப் படாததால் வளாகத்தை சூழ்ந்து புதர்மண்டி, செடிகொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்