கடைவீதியில் சுற்றித்திரியும் பன்றிகள்

Update: 2023-03-15 14:36 GMT
அரியலூர் மாவட்டம், செந்துறை கடைவீதியில் நாள்தோறும் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், கடைக்காரர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்