விருதுநகர் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகவே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதுடன் சிறு குழந்தைகளும் பெண்களும் சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.