செய்தி எதிரொலி

Update: 2022-12-07 13:40 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட சித்துராஜபுரம் பஞ்சாயத்து பகுதியில் இருக்கும் மயானம் புதர் மண்டி கிடந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அந்த மயானத்தை பாஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் உடனே சீரமைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்