கம்பி வேலி அமைக்கப்படுமா?

Update: 2022-11-27 07:16 GMT

விளாத்திகுளம் அருகே சூரங்குடி கிராமத்தில் மழை மானி உள்ளது. அதனை சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது வேலிகள் இல்லாமல் வெறுனே இரும்பு கம்பிகள் மட்டுமே நிற்கிறது. இதனால் கால்நடைகள் சென்று சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் சரியான மழை பொழிவை கணிக்க முடியவில்லை. எனவே அதனை சுற்றிலும் கம்பி வேலி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்