விருதுநகர் மாவட்டம் தபால் அலுவலகம் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது மோதுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.