நாய்கள் தொல்லை

Update: 2022-10-09 13:05 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா ஆனைக்குளம் ஊராட்சியில் தெருக்கள் மற்றும் சாலையில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்தப் பகுதியில் நடமாட முடியாமல் மக்கள், குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். மேலும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று நாய்கள் கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றிதிரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்