சிதிலமடைந்த நிழற்குடை

Update: 2022-10-01 13:26 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை சிதலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த நிழற்குடையில் பொதுமக்கள் நிழலுக்காக ஒதுங்கும்போது இடிந்து விழுந்தால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்