இருக்கை வசதி தேவை

Update: 2022-07-14 18:31 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். பஸ்சுக்காக காத்திருக்கும் முதியோர்கள், கர்ப்பிணிகள் உட்கார இடம் இல்லாததால் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தை விரிவுப்படுத்தி இருக்கை வசதி செய்து கொடுப்பார்களா?

மேலும் செய்திகள்