சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே பல நாட்களாக உயா் கோபுர விளக்கு எாியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்தபடி காணப்படுகிறது. உடனே விளக்கை எாிய வைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே பல நாட்களாக உயா் கோபுர விளக்கு எாியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்தபடி காணப்படுகிறது. உடனே விளக்கை எாிய வைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.